2308
வங்கியில் பணம் எடுத்து வரும் முதியவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அவசர தேவைக்காக வங்...

2221
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முதியவரை பணத்துக்காக கொலை செய்து தண்டவாளத்தில் வீசி ரயிலில் அடிபட்டு விபத்தில் இறந்தது போல் சித்தரித்து நாடகமாடிய 2பேர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட...

1826
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 67 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் நகரில் இயங்கிவரும் ஜிம்மில் பிரகலாத் நிகம் என்பவர் இரவ...

1885
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முதியவர் ஒருவர் தனது 100 வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.  பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த நல்லான் விநாயகம் என்பவர், 85ஆண்டுகள் வரை நெசவுத் ...

3087
கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே தொலையா வட்டத்தில் நகைக்கடையில் கத்தியுடன் புகுந்த முதியவர் கண்ணாடிகளை உடைத்து நகையை திருடிச் சென்றுவிட்டார். மரியதாஸ் என்பவரின் நகைக்கடையில் இந்த திருட்டு ...

2949
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கை - கால்களில் பிளாஸ்டிக் கயிறால் கட்டிக் கொண்டு திருச்செந்தூர் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற ஈரோட்டை சேர்ந்த முதியவர் மீட்கப்பட்டார்.  68 வயதான சுப...

4908
கோவையில் 70 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வு எழுதி வியப்பை ஏற்படுத்தி உள்ளார். விளாங்குறிச்சி சாலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் மாணிக்கம். 70வயதான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவ...



BIG STORY